Monday, April 14, 2008

வைகோவின் ஒசலோ கர்ஜனை...











தொலைந்த வைகோவின் உண்மை முகம் ஒசலோ மாநாட்டில் மீண்டும் வெளிபட்டத்தில் மகிழ்ச்சி கொள்கிறது தமிழினம்... இந்த இந்த இந்த வைகோ தான் வேண்டும் தமிழனுக்கு...

வைகோவே,

ஈழநாடு பற்றி உணர்ச்சிபூர்வமாய் பேசிவிட்டு மீண்டும் கொடநாடு பற்றி பேச கிளம்பாதீர்கள்...

மறதமிழ் புலிகளின் வீரவணக்க கூட்டம் பேச வேண்டிய நீங்கள் மானம்கெட்ட தடிச்சிகளின் பிறந்தநாள் கூட்டம் பேசலாமா?

கொள்கைக்காய் உயிர் கொடுப்போரை உறவாய் வைத்துக்கொண்டு, கொள்ளை கும்பலுடன் உறவாடலமா?

"சூரிய" வெயிலின் சூடுக்காய் சாக்கடை பொந்துக்குள் ஒளியலமா?

போர்களத்து புலி போயஸ் தோட்டத்து புல்லாய் மாறலாமா?....

3 comments:

mayan said...

nice video
see my website also

பாக்யா... said...

thanks a lot soorya..

தமிழன் said...

வைகோ போர்பரணி பாடவேண்டிய தங்கள் நாவு, போயஸ் தோட்டம் ஒலிபெருக்கி ஆனதேன், ஒஸ்லோ பேச்சு உன் சொந்தங்களின் எதிர்பார்ப்பை கூட்டி உள்ளது, விழித்துக்கொள்