Wednesday, April 02, 2008

ரஜினிக்கு மீண்டும் ஒரு ஆப்பு...



நெய்வேலி பிரச்சனையின் போது ரஜினி தவறான முடிவு எடுத்ததால் அதுவரை அவருக்கு இருந்த செல்வாக்கில் எப்படி ஒரு அடி விழுந்ததோ... அதே போல இப்பவும் அவரு தப்பான முடிவு எடுத்தா விழுக போகுது... அதுக்கப்புறம் வெளி வந்த "பாபா"விற்கு ஆனா நிலைமை தான் இப்போ "ரோபோ"விற்கும்... அப்பாடி ரெம்ப சந்தோசமா இருக்கு...


இதில் பச்சை தமிழன் சத்தியராஜ் அவர்களுக்கு வரும் கோவம் அனைவருக்கும் கூடிய சீக்கிரம் வரும் அப்படி வரும் போது ஓவரா சீன போட்டுக்கிட்டு திரியும் ரஜினி மாறி ஆளுகளுக்கு பெரிய ஆப்பு என்பது என் கணக்கு..

1 comments:

தமிழன் said...

இந்த ஒற்றுமையை ஈழ தமிழர் விடயத்தில் காண்பித்தால் நன்றாக இருக்கும் தானே, நடக்குமா ??????????