Wednesday, January 03, 2007

தோழி நீ...



கடவுள் சிலரை மந்திர சக்தியுடன் படைபார்..
எதிரே இருப்பவரை மயக்கும் மயசக்தி அது
ஓரவஞ்சனைக்காரர் உனக்கு கொஞ்சம் தாரளாம் காட்டிவிட்டார்...
எதிரே இருப்பவர் என்ன எதிரி கூட உன் பேச்சை ரசீப்பார்...
மீறி மசியாதவர் காதுகளை கவனிக்க சொல்லவேண்டும்...

எங்கள் பாரதிராஜா பாட பாட்டில் கூட தேவதைகளை வெள்ள வேளார் என்று காட்டியதால் என்னோவோ
தேவதைகள் நிறம் வெள்ளை என்று நான் கொண்ட அசராத நம்பிக்கையில் உன் வரவுக்கப்புறம் பலத்த அடி...

பலநாட்களுக்கப்புறம் எழுதியது....