Tuesday, April 15, 2008

நாம் தமிழர்களாக இருப்பதா? அல்லது இந்தியர்களாக இருப்பதா?..

எப்போதுமே எனக்கு பிடித்த எழுத்துக்கு சொந்தக்காரர் பாமரன். நக்கலான, குசும்பாக, கிண்டல் மொழியில்,கவுண்டமணி நடையில் நறுக்கென்று பட்டு தெறிக்கும் அவரின் எழுத்துக்கள் மிகவும் ரசிக்ககூடியவை. அவரின் சில வார்த்தைகளை மறக்கவே முடியாது. உதாரணத்திற்கு பாய்ஸ் பட விமர்சனத்தில் சுஜாதாவை செவிட்டில் அடித்த "விஞ்ஞான வெண்ணெய்" வார்த்தை.
அவரின் எல்லா கட்டுரைகளும் என்னை கவர்வது மட்டுமல்லாமல் என் மன ஓட்டங்களுக்கு ஏற்றதாகவும், சில நேரம் உணர்ச்சி ஊட்டுவதாகவும் , நான் எழுத நினைத்து போலவும் இருக்கும். ஒரு விசயத்தில் கூட எனக்கு அவர் எழுத்துகளில் மாற்று கருத்து வந்ததில்லை (போகிற போக்கில் "அவர் பேனா எழுதுதானு சோதிக்க எதாவது கிறுக்கி இருந்தாலும்" அதையும் ரசிக்கும் நிலைமையில் இருக்கிறேன்).

மேல இருக்கும் எழுத்துக்களும் அந்த வகையை சார்ந்ததுதான்.

5 comments:

bala said...

//தமிழனாக இரூப்பதா ,இந்தியனாக இருப்பதா//

முண்டம் சூலமங்கலம் பாக்யா,
நீ தமிழனாக மட்டும் இரு;இந்தியனாக இருக்க வேண்டாம்.அப்பதான் மற்ற தமிழர்கள் தங்களை இந்தியன் என்று மானத்தோடு சொல்லிக் கொள்ள முடியும்.

பாக்யா... said...

vanakkam maanasthaar sir...
unna maari aalunga irukkavaraikkum tamilanukku vimochanamey kidaiyathu...
ungata naan vivatham panna enaku thaan asingam..

bala said...

முண்டம் சூலமங்கலம் பாக்யா அய்யா,

ஆமாம் நீங்க ஒரு அசிங்கம் தான்.அதான் மூஞ்சியைப் பாத்தாலே தெரியுதே.பெருச்சாளியை சாப்பிட்டு பூனை எடுத்த வாந்தி மாறி இருக்குதே.என்ன செய்வது இறைவனின் படைப்பில் உங்களை மாறி அசிங்கங்களும் பிறக்கின்றன.

பாலா

பாக்யா... said...

:)

தமிழன் said...

மாற்று கருத்தை நயமாக சொல்ல தெரியாத நீ கண்டிப்பாக இந்தியன் தான், பாக்யா இந்த மாதிரி நண்பர்களுக்கு எல்லாம் பதில் போட வேண்டுமா ?

இப்படி உடல் உறுப்புகளை முக லட்சணத்தை கிண்டல் செய்யும் பாலா அவர்களே தங்களை மாற்றிக்கொள்ளுங்கள்