Thursday, March 27, 2008

பச்சை தமிழ் வீர(ப்ப)ன்...

கர்நாடக தமிழர்களின் பாதுகாவலனாக, சந்தனகட்டு மக்களின் காவல் தெய்வமாக வாழ்ந்த, காவேரி தண்ணீர் துறந்துவிடவில்லை என்றால் கர்நாடகா ஆணைகளுக்கு குண்டுவைப்பேன் என கூறிய பச்சை தமிழனின் உண்மை வரலாறை உலகுக்கு தெரியப்படுத்தும் மக்கள் தொலைக்காட்சிக்கு நன்றிகள்.... அந்த வீரனோடு பொதிந்து போன பல உண்மைகளையும் வெளி கொணர்ந்தால் நாட்டுக்குள்ளே நல்லவர்களாய் நடமாடும் பல கொள்ளை கும்பலின் முகத்திரைகள் கிழியும்...

0 comments: