Saturday, March 08, 2008

சரித்திரத்துக்கு ஏதடா சாவு....


படுகொலை செய்யப்பட்ட "மாமனிதர்" கி.சிவநேசனுக்கு தமிழீழ தேசியத் தலைவர் வே.பிரபாகரன் நேற்று இறுதி வணக்கம் செலுத்தினார்.
எண்ண ப்பிரசவம் சார்பில் வீரவணக்கம் செலுத்துவோம்.


ராணுவ தாக்குதலில் காயம் அடைந்தார் என்ற இலங்கை அரசின் பொய் புரட்டை மீண்டும் ஒருமுறை உலகுக்கு நிருபித்து , தினமலர், தினமணி, ஹிந்து முகங்களில் எல்லாம் கரி புசி, தன் ரோமங்களை கூட இலங்கை இராணுவம் பிடுங்க முடியாது என்று கூறாமல் கூறி,நேற்று நடந்த வீரவணக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் தமிழின தலைவர் பிரபாகரன்.

0 comments: