Saturday, February 07, 2009

ஈழ மக்கள் துயர்துடைக்க கோரி உயிர்நீத்த சீர்காழி ரவிச்சந்திரன் வீடியோ...

தொப்புள் கொடி உறவுகளை காக்க கோரிஇன்று (7-02-09) தஞ்சை மாவட்டம் சீர்காழியில் தீக்குளித்து உயிர்தியாகம் செய்த ரவிச்சந்திரனின் மரணம் குறித்த வீடியோ பதிவுகள்

உணர்வுள்ள தமிழனின் உயிர் தியாகத்தை காணுங்கள்...

சாகும் தருவாயிலும் தன்னை காப்பாததே.. ஈழத்தமிழனை காப்பாத்து என்று கூறும் உணர்வாளனை காணுங்கள்...

இன்னும் எத்தனை தமிழ் உயிர்கள் வேண்டும் மத்திய,மாநில அரசுகளுக்கு...?

0 comments: