Wednesday, July 23, 2008

கருப்பு தினம்...

25 வருடங்கள் ஓடிவிட்டன...தமிழர்கள் வாழ்வில் எத்தனை நாள்கள் கடந்து போனாலும் இந்த நாளை மறக்க முடியாது.. மறக்க கூடாது... நம் தமிழ் உறவுகளின் சுதந்திர வாழ்வை அடியோடு மாற்றிய நாள்.. அவர்களின் ஜனநாயக குரல்வளைகள் நெறிக்க பட்ட நாள்... மண்ணெங்கும் தமிழ் ரத்தம் சிதறி ஓடிய அதிபயங்கர தினம் அது..

ஜூலை 23 ஈழத்தமிழர்களின் கருப்பு நாள்...

சிங்கள இனவாத அரசு நம் தமிழ் சொந்தங்களின் மேல் ஈவு இரக்கமற்ற காட்டுமிராண்டி அடக்குமுறைகளை கட்டவிழ்த்த நாள்...
மறைந்த நம் உறவுகளை வணங்கி... கூடிய விரைவில் தேசிய தலைவரின் தலைமையில் விடுதலை பெற்று சுதந்திர காற்றை சுவாசிப்போம்....



5 comments:

தமிழ் said...

நாளைய
விடியல்
நமது ஆகும்

தமிழன் said...

நீண்ட இடைவெளிக்கு பிறகு தங்கள் தளம் புதுப்பிக்கபட்டுள்ளது. கருப்பு ஜூலை விரைவில் விடுதலை ஜூலையாக விரைவில் மாறும். தொடரட்டும் உங்கள் பணி.

தமிழன் said...

நீண்ட இடைவெளிக்கு பிறகு தங்கள் தளம் புதுப்பிக்கபட்டுள்ளது. கருப்பு ஜூலை விரைவில் விடுதலை ஜூலையாக விரைவில் மாறும். தொடரட்டும் உங்கள் பணி.

தமிழன் said...

நீண்ட இடைவெளிக்கு பிறகு தங்கள் தளம் புதுப்பிக்கபட்டுள்ளது. கருப்பு ஜூலை விரைவில் விடுதலை ஜூலையாக விரைவில் மாறும். தொடரட்டும் உங்கள் பணி.

Nanthini said...

கருப்பு ஜூலை விரைவில் விடுதலை ஜூலையாக விரைவில் மாறும்.